அறிவியல்
-
திருநீறு அணிவதன் ரகசியம் விஞ்ஞான பூர்வமாக
குருநாதர்:- அப்பனே மீண்டும் மீண்டும் சொல்கிறேன். அப்பனே மனிதன் எப்பொழுதும் கர்மத்தில் நுழையவே அப்பனே காத்துக் கொண்டிருக்கிறான். கர்மத்தில் நுழைக்கவே . அதனால் அப்பனே (இறைவன்) அனைவருக்குமே அப்பனே அறிவுகள் கொடுத்துக் கொண்டே இருக்கின்றான் அப்பனே. இப்படிச்செய் அப்படிச்செய் என்று கூற அப்பனே. அதை சரியான வழியில் பயன்படுத்திக் கொள்ளுங்கள் அப்பனே. உங்கள் இடத்தில் சக்திகள் இருக்கின்றது அப்பா. சொல்லி விட்டேன். அதை முதலில் எழுப்ப கற்றுக் கொள்ளுங்கள் அப்பனே. அதை எழுப்பத்தான் அப்பனே அனைத்தும் மாறும்… Continue reading