post

  • 36 முறை கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது எப்படி?

    36 முறை கந்த சஷ்டி கவசம் சொன்னால்* என்ன நடக்கும் தெரியுமா? கந்த சஷ்டி கவசத்தை எழுதியவர் பாலதேவராய ஸ்வாமிகள் இவர் புகழ்பெற்ற சென்னிமலை முருகன் கோவிலில் வைத்து முருகனுக்குரிய இந்த முக்கிய பாடலை இயற்றினார். இன்று உலகம் முழுவதும் கோவில்களில் கந்த சஷ்டி கவசம் ஒலிக்காத இடமே இல்லை. சூலமங்களம் சகோதரிகள் குரலில் எங்கும் இந்த பாடல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட கந்த சஷ்டி கவசத்தின் பாடல் வரிகளில், ஒரு நாள் முப்பத்தாறுரு கொண்டு ஓதியே ஜெபித்து… Continue reading

  • ஐயப்ப மணிமாலை

    சபரி மலை கோவில் செல்லும் பக்தர்கள் ஐயப்பனுக்கு சன்னிதானத்தில் விரதமிருந்து மணிமாலை சமர்பிப்பர். அது ஐயப்பனுக்கு தான் சொந்தம் . வேறு பகதர்கள் அதை எடுக்கவோ வீட்டிற்கு கொண்டு செல்லவோ கூடாது என்று அகத்தியர் பெருமான் வாக்கு அருளியுள்ளார் Continue reading

  • ராமேஸ்வரம் தனுஷ்கோடி ரகசியம்

    குருநாதர்:- அம்மையே, அப்பனே அனைவரும் கேட்டுக்கொள்ளுங்கள். இராமேஸ்வரத்திற்கு எதற்கு போகச்சொன்னேன்? அதுவே கடைசி பின் ஈர்ப்புத்திறன் அதாவது தனுசுகோடி அங்குதான் இவ் ஆன்மாக்கள் ( முன்னோர்கள் ) அனைத்துமே தேங்கி நிற்க்கும். ஒரு சக்தியானது இவ் ஆன்மாகளை அங்கு இழுத்துக்கொள்ளும். அங்கு சென்றால் (தனுசுகோடி) அருகே சென்றால் உங்களுக்கும் அவ்சக்திக்கும் நிச்சயம் ஈர்ப்பு விசை ஏற்பட்டு மீண்டும் அவ்ஆன்மா ( முன்னோர்கள் ) ஆனது உன்னிடத்தில் வந்து பின் பிறவி எடுக்க வில்லை என்றாலும் நிச்சயம் வேறு… Continue reading

  • திருநீறு அணிவதன் ரகசியம் விஞ்ஞான பூர்வமாக

    குருநாதர்:- அப்பனே  மீண்டும் மீண்டும் சொல்கிறேன். அப்பனே மனிதன் எப்பொழுதும் கர்மத்தில் நுழையவே அப்பனே காத்துக் கொண்டிருக்கிறான். கர்மத்தில் நுழைக்கவே . அதனால் அப்பனே (இறைவன்) அனைவருக்குமே அப்பனே அறிவுகள் கொடுத்துக் கொண்டே இருக்கின்றான் அப்பனே. இப்படிச்செய் அப்படிச்செய் என்று கூற அப்பனே. அதை சரியான வழியில் பயன்படுத்திக் கொள்ளுங்கள் அப்பனே. உங்கள் இடத்தில் சக்திகள் இருக்கின்றது அப்பா. சொல்லி விட்டேன். அதை முதலில் எழுப்ப கற்றுக் கொள்ளுங்கள் அப்பனே.  அதை எழுப்பத்தான் அப்பனே அனைத்தும் மாறும்… Continue reading

  • அசைவம் சாப்பிட்டால் என்ன ஆகும்?

    குருநாதர்:- அப்பனே ஈசன் தண்டனை கொடுத்தால் யாராவது பின் தாங்குவார்களா என்ன? அடியவர்கள்:- தாங்க முடியாது. குருநாதர்:- அப்பனே அப்படிப்பட்டவன் பிள்ளைகளை ( பிற உயிர்களை) கூட அப்பனை கொன்று தின்கின்றார்களே அப்பனே அப்பொழுது அவனுக்கு கோபம் வந்தால் உலகத்தில் அப்பனே எதை எதையோ செய்து விட்டு நோய்களாக பரப்பி கஷ்டங்களை கொடுத்து கடைசி யில் அழித்து விடுவான். அப்பனே சொல்லிவிட்டேன். ( அனைத்து உயிர்களும் ஆதி ஈசனின் பிள்ளைகள். ஜீவ காருண்யத்தை அடுத்தவர்களுக்கு எடுத்து சொல்லி… Continue reading

  • பழனி மலையில் உள்ள ரகசியம்

    குருநாதர்:- அப்பனே அனைவருக்கும் பின் தெரியாத விடயத்தை ஒன்று கூறுகின்றேன். பழனிதன்னில் ராகு கேதுக்கள் அங்கு சென்றாலே அக்கிரகங்களின் சில துன்பங்கள் அதி விரைவிலேயே ஈர்க்கும் அப்பா. அங்கு (அடிக்கடி) சென்று கொண்டிருந்தாலே பல துன்பங்கள் ஈர்த்துவிடும் என்பேன் அப்பனே. எளிதாக உயர்வு பெற்று விடலாம் என்பேன் அப்பனே. இதனால் சொல்லிவிட்டேன் அப்பனே. எதற்காக அங்கு, அங்கு சென்று கொண்டு இருந்தாலே அப்பனே ஞானம் தித்தித்து உயர்ந்த இடத்தை அடைந்து விடலாம் என்பேன் அப்பனே. அதனால் உயர்ந்த… Continue reading

  • திருச்செந்தூர் ஏன் செல்ல வேண்டும்?

    குருநாதர்:- அப்பனே செந்தூர் (திருச்செந்தூர்) ஏன் செல்கின்றோம் அப்பனே, கூறு? அடியவர்:- முருகன் ஸ்தலம். சடாச்சரன் உள்ள இடம் குருநாதர்:- அப்பனே, அது இல்லையப்பா. அடியவர்:- (மனித பின் மூளையில் உள்ள) கர்மக்குடுவையை செந்தூரான் மட்டுமே அழிக்க முடியும் குருநாதர்:- அப்பனே, அதை யான் (ஏற்கனவே) தெரிவித்து விட்டேன். பின் தெரியாததை கூறுங்கள். அடியவர்:- ……. குருநாதர்:- அப்பனே யான் சொன்னேனே பின் வரிசையாக ( நெற்றியில் ) செல்கள் இருக்கும் என்று. அப்பனே சில செல்கள்… Continue reading

  • முதல் தர புண்ணியம் எது?

    அகத்திய பிரம்ம ரிஷிகள் மிக உயர்ந்த புண்ணியம் எது என்ற வாக்கில் உரைத்த வாக்கினை இங்கு கீழே தருகின்றோம். இந்த வாக்கின் முழு பதிவு சித்தன் அருள் – 1097 – அன்புடன் அகத்தியர் – திருவண்ணாமலை வாக்கு! என்ற பதிவில் படிக்கவும். இந்த பதிவு உங்கள் பார்வைக்கு https://siththanarul.blogspot.com/2022/03/1097.html?m=1 இந்த பதிவில் உள்ள உயர் புண்ணியம் தொடர்பான வாக்குகளை பாரப்போம்:- அப்பனே மிக உயரந்த புண்ணியம் எதுவென்றால் அப்பனே எவையன்று கூற பின் தெரியாதவர்களுக்கு வழி… Continue reading

  • இல்லத்தில் அக தூய்மை

    வணக்கம் அகத்தியர் அடியவர்களே இங்கு அகத்தூய்மை எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி நம் குருநாதர் ஒவ்வொரு வாக்கிலும் கூறிக் கொண்டே வருகின்றார் கோபம் காமம் பொறாமை போட்டிகள் இவற்றையெல்லாம் விலக்கி விட வேண்டும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் மற்றவர்களை நம்மை போல எண்ண வேண்டும் தான தர்மங்கள் அனைத்து ஜீவராசிகளுக்கும் செய்ய வேண்டும் என்றும் புறத்தில் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் கூறி இருக்கின்றார். இல்லத் தூய்மை இதனைப் பற்றி குருநாதர்… Continue reading

Design a site like this with WordPress.com
Get started