பழனி
-
பழனி மலையில் உள்ள ரகசியம்
குருநாதர்:- அப்பனே அனைவருக்கும் பின் தெரியாத விடயத்தை ஒன்று கூறுகின்றேன். பழனிதன்னில் ராகு கேதுக்கள் அங்கு சென்றாலே அக்கிரகங்களின் சில துன்பங்கள் அதி விரைவிலேயே ஈர்க்கும் அப்பா. அங்கு (அடிக்கடி) சென்று கொண்டிருந்தாலே பல துன்பங்கள் ஈர்த்துவிடும் என்பேன் அப்பனே. எளிதாக உயர்வு பெற்று விடலாம் என்பேன் அப்பனே. இதனால் சொல்லிவிட்டேன் அப்பனே. எதற்காக அங்கு, அங்கு சென்று கொண்டு இருந்தாலே அப்பனே ஞானம் தித்தித்து உயர்ந்த இடத்தை அடைந்து விடலாம் என்பேன் அப்பனே. அதனால் உயர்ந்த… Continue reading
-
நிலாவும் கோவில் வழிபாடும்
அமாவாசை அன்று பெண் தெய்வங்களும் பௌர்ணமி அன்று ஆண் தெய்வங்களும் அதிக சக்தியை பெற்றிருக்கும். அதனால் அதற்கு ஏற்றவாறு கோவில் வழிபாடு செய்ய வேண்டும் என்று அகத்தியர் பெருமான் வாக்கு உரைத்துள்ளார். Continue reading
-
நவகிரகங்கள் வேலை செய்யாத இடங்கள்
திருவண்ணாமலை, திருப்பதி, பழனி மற்றும் திருச்செந்தூர் ஆலயங்கள் இருக்குமிடத்தில் நவகிரகங்கள் வேலை செய்யாது Continue reading
-
முருகன் தரும் வரங்கள்
கிரௌஞ்ச கிரி முருகரிடம் – பால் கட்டிக்கு ஆசைப்படு, அம்பாள் அருள் கிடைக்கும். பழனி தண்டாயுதபாணியிடம் – அபிஷேக தீர்த்தமும், கௌபீனமும், சந்தனமும் ஆசைப்படு, நோய்நொடி அனைத்தும் விலகும். ஓதிமலை முருகரிடம் எதற்கும் உத்தரவு கேளு, சரியாக வழி நடத்துவார். திருச்செந்தூர் முருகரிடம் – இலை விபூதி கேள், வியாதியே ஓய்ந்துவிடும். குமாரகோவிலில் முருகரை உள்வாங்கு, பின் நேரடி தரிசனம் ஆனந்தமாகும். வேளிமலையில் முருகரிடம், மாலையில் த்யானம் செய், அவர் வர்மக்கட்டை கற்பிப்பார், சித்தர் வந்து ஆசீர்வதிப்பார்! Continue reading
-
அம்மை நோய்க்கு மருந்து
இளநீர் தானங்கள் தரலாம். பழனி சந்தனத்தை அவர்களுக்கு உண்ணத் தரலாம். அருகிலே புன்னை அன்னை இருக்கிறாள். அவளை வணங்கி வரலாம். புன்னையன்னைதான் சரியான மருந்து. Continue reading
-
ஆவினன் குடி
அது மட்டுமா ஆவினன் குடி? ஆ என்றால் என்ன? பசு. பசு என்றால் என்ன? ஆத்மா. இந்த பசுவானது அந்த பதியான இறையாேடு ஒன்று கலக்க வேண்டும். ஆ(ஆத்மா) தன் இனமான பதியாேடு(இறையாேடு) சேர வேண்டும். அப்படி சேரக்கூடிய ஸ்தலங்கள் எல்லாமே ஆவினன்குடிதான். அஃதாெப்ப நிலையிலே ஆ(ஆத்மா)ஆனது அப்படி பதியாேடு(இறையாேடு)சேர விடாமல் தடுப்பது எது? அதனை கட்டியிருப்பது எது? பாசம் என்கிற கயிறு. இந்த கயிற்றை அபாயமற்ற முறையிலே அவிழ்த்துவிட்டு, பதி(இறை) தன்னாேடு சேர்த்துக்காெள்ளக்கூடிய நிலைதான், மிக… Continue reading