திருச்செந்தூர்
-
திருச்செந்தூர் ஏன் செல்ல வேண்டும்?
குருநாதர்:- அப்பனே செந்தூர் (திருச்செந்தூர்) ஏன் செல்கின்றோம் அப்பனே, கூறு? அடியவர்:- முருகன் ஸ்தலம். சடாச்சரன் உள்ள இடம் குருநாதர்:- அப்பனே, அது இல்லையப்பா. அடியவர்:- (மனித பின் மூளையில் உள்ள) கர்மக்குடுவையை செந்தூரான் மட்டுமே அழிக்க முடியும் குருநாதர்:- அப்பனே, அதை யான் (ஏற்கனவே) தெரிவித்து விட்டேன். பின் தெரியாததை கூறுங்கள். அடியவர்:- ……. குருநாதர்:- அப்பனே யான் சொன்னேனே பின் வரிசையாக ( நெற்றியில் ) செல்கள் இருக்கும் என்று. அப்பனே சில செல்கள்… Continue reading
-
நிலாவும் கோவில் வழிபாடும்
அமாவாசை அன்று பெண் தெய்வங்களும் பௌர்ணமி அன்று ஆண் தெய்வங்களும் அதிக சக்தியை பெற்றிருக்கும். அதனால் அதற்கு ஏற்றவாறு கோவில் வழிபாடு செய்ய வேண்டும் என்று அகத்தியர் பெருமான் வாக்கு உரைத்துள்ளார். Continue reading
-
நவகிரகங்கள் வேலை செய்யாத இடங்கள்
திருவண்ணாமலை, திருப்பதி, பழனி மற்றும் திருச்செந்தூர் ஆலயங்கள் இருக்குமிடத்தில் நவகிரகங்கள் வேலை செய்யாது Continue reading
-
முருகன் தரும் வரங்கள்
கிரௌஞ்ச கிரி முருகரிடம் – பால் கட்டிக்கு ஆசைப்படு, அம்பாள் அருள் கிடைக்கும். பழனி தண்டாயுதபாணியிடம் – அபிஷேக தீர்த்தமும், கௌபீனமும், சந்தனமும் ஆசைப்படு, நோய்நொடி அனைத்தும் விலகும். ஓதிமலை முருகரிடம் எதற்கும் உத்தரவு கேளு, சரியாக வழி நடத்துவார். திருச்செந்தூர் முருகரிடம் – இலை விபூதி கேள், வியாதியே ஓய்ந்துவிடும். குமாரகோவிலில் முருகரை உள்வாங்கு, பின் நேரடி தரிசனம் ஆனந்தமாகும். வேளிமலையில் முருகரிடம், மாலையில் த்யானம் செய், அவர் வர்மக்கட்டை கற்பிப்பார், சித்தர் வந்து ஆசீர்வதிப்பார்! Continue reading
-
சிலைக்கு வியர்வை
இறைவன் அருளாலே சில கற்களுக்கு இயற்கையிலேயே நீரை கசிவிக்கும் தன்மை உண்டு. இது விஞ்ஞான பார்வை. இன்னாென்று தெரியுமா? சீரலைவாய் (திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி) முருகனுக்கு வியர்ப்பதாக விசிறிய பக்தன் உண்டு. “எங்கே வியர்க்கிறது? நான் பார்க்க வேண்டும்” என்று சாேதித்த வெள்ளையாேனும் (டச்சுக்காரன்) உண்டு. அப்படி சாேதிக்கும்பாெழுது கற்சிலைக்கல், ஐம்பாென் சிலைக்கு வியர்த்ததை பார்த்த ஆதாரங்கள் எல்லாம் இருக்கிறதப்பா. எனவே இது இறையருள்தான் என்பதை இந்த பாெல்லா கலியுகத்தில் மனிதர்கள் உணர வேண்டும். மனிதர்களுக்கு எதையாவது, மனித… Continue reading
இயற்கை, இறை ஆற்றல், கல், திருச்செந்தூர், நீர், முருகன், லீலை, வியர்வை, murugan, nature, tiruchendur, water