ஞானம்

  • பழனி மலையில் உள்ள ரகசியம்

    குருநாதர்:- அப்பனே அனைவருக்கும் பின் தெரியாத விடயத்தை ஒன்று கூறுகின்றேன். பழனிதன்னில் ராகு கேதுக்கள் அங்கு சென்றாலே அக்கிரகங்களின் சில துன்பங்கள் அதி விரைவிலேயே ஈர்க்கும் அப்பா. அங்கு (அடிக்கடி) சென்று கொண்டிருந்தாலே பல துன்பங்கள் ஈர்த்துவிடும் என்பேன் அப்பனே. எளிதாக உயர்வு பெற்று விடலாம் என்பேன் அப்பனே. இதனால் சொல்லிவிட்டேன் அப்பனே. எதற்காக அங்கு, அங்கு சென்று கொண்டு இருந்தாலே அப்பனே ஞானம் தித்தித்து உயர்ந்த இடத்தை அடைந்து விடலாம் என்பேன் அப்பனே. அதனால் உயர்ந்த… Continue reading

  • ஓதி மலை

    இஃதாெப்ப மெய்யாக பரமனுக்கு பாலன் (முருகப்பெருமான்) உபதேசம் செய்கின்ற அந்த ஓதிய தன்மையை அடையாளம் காட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஆலயங்களில் இதுவும் ஒன்று. ஆனால் பிற ஆலயங்கள் பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்டன. இவை ஆதிகாலத்து ஆலயம். இங்கு சென்று ஒருவன் இறை நினைவாேடு வணங்குகிறானாே, இல்லையாே இஃதாெப்ப தேகத்தை அசதியாக்கி, தேகம் வேதனைப்பட்டாலும் பாதகமில்லை என்று அனுதினமும் ஒருமுறையாவது மேல் ஏறி, கீழிறங்கினால், இப்படி ஏக(ஒரு) வருடம் இருந்தால் அவன் உடலைவிட்டு பல பிணிகள் பாேய்விடும். Continue reading

Design a site like this with WordPress.com
Get started