ஜீவராசிகள்

  • அசைவம் சாப்பிட்டால் என்ன ஆகும்?

    குருநாதர்:- அப்பனே ஈசன் தண்டனை கொடுத்தால் யாராவது பின் தாங்குவார்களா என்ன? அடியவர்கள்:- தாங்க முடியாது. குருநாதர்:- அப்பனே அப்படிப்பட்டவன் பிள்ளைகளை ( பிற உயிர்களை) கூட அப்பனை கொன்று தின்கின்றார்களே அப்பனே அப்பொழுது அவனுக்கு கோபம் வந்தால் உலகத்தில் அப்பனே எதை எதையோ செய்து விட்டு நோய்களாக பரப்பி கஷ்டங்களை கொடுத்து கடைசி யில் அழித்து விடுவான். அப்பனே சொல்லிவிட்டேன். ( அனைத்து உயிர்களும் ஆதி ஈசனின் பிள்ளைகள். ஜீவ காருண்யத்தை அடுத்தவர்களுக்கு எடுத்து சொல்லி… Continue reading

Design a site like this with WordPress.com
Get started