அசைவம்
-
அசைவம் சாப்பிட்டால் என்ன ஆகும்?
குருநாதர்:- அப்பனே ஈசன் தண்டனை கொடுத்தால் யாராவது பின் தாங்குவார்களா என்ன? அடியவர்கள்:- தாங்க முடியாது. குருநாதர்:- அப்பனே அப்படிப்பட்டவன் பிள்ளைகளை ( பிற உயிர்களை) கூட அப்பனை கொன்று தின்கின்றார்களே அப்பனே அப்பொழுது அவனுக்கு கோபம் வந்தால் உலகத்தில் அப்பனே எதை எதையோ செய்து விட்டு நோய்களாக பரப்பி கஷ்டங்களை கொடுத்து கடைசி யில் அழித்து விடுவான். அப்பனே சொல்லிவிட்டேன். ( அனைத்து உயிர்களும் ஆதி ஈசனின் பிள்ளைகள். ஜீவ காருண்யத்தை அடுத்தவர்களுக்கு எடுத்து சொல்லி… Continue reading
-
சித்தர்கள் தொடர்பு
இறைவனின் கருணையைக் காெண்டு இஃதாெப்ப இன்னவன் ஒத்து பலரும் அறிய முயல்வது, “இத்தனை மனிதர்கள் இருக்க, எனக்கு இவ்வாறு சித்தர்களாேடு தாெடர்பு ஏன் ஏற்பட்டது?அதிலும் குறிப்பிட்ட சித்தர்களாேடு என்ன வகையான நிலையில் எனக்கு தாெடர்பு ஏற்பட்டிருக்கிறது. யாம் யாது செய்ய வேண்டும்?” என்றெல்லாம் கேட்கிறார்கள். நன்றாக புரிந்து காெள்ள வேண்டும். Continue reading
-
உணவு முறை
உணவில் ஐந்து தோஷங்கள் *யோகியர்களின் #ஆன்மீக_வாழ்க்கை முறையில் உணவை எப்படி, எங்கே யார் மூலம் செய்யப்பட்டு பரிமாறப்பட்டு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. அன்னம் என்பது ப்ராணனைத் தாங்குவது. ஆகவே அதை யார் சமைக்கிறார்கள், எப்படி சமைக்கிறார்கள் என்பதும் கூட முக்கியம் தான்.* உணவில் ஐந்து தோஷங்கள் உண்டு. 1) அர்த்த தோஷம்2) நிமித்த தோஷம்3) ஸ்தான தோஷம்4) ஜாதி தோஷம்5) சம்ஸ்கார தோஷம் Continue reading
-
சித்தர்கள் கூறும் எளிய வாழ்வு
இன்றும் சித்தர்களை வருத்தப் படவைப்பது மனிதனின் அசைவம் உண்ணும் ஆசை, பிற மனிதர்கள்/பொருட்கள் மீதான பொறாமை/எண்ணம், தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்கிற மனிதனின் மன நிலை, தன் அகம்பாவத்தால், யோசிக்க முனையாத மனத்தால், தன் வாழ்க்கையை மிக மிக சிக்கலாகிக்கொண்ட நடவடிக்கைகள். இவை அத்தனையும் மிக கொடுமையான கர்மாவை சேர்க்கும் என்று தெரிந்தும், தொடர்ந்து செய்கிறார்கள். என்று ஒருவன் தன் வலியை உணர்கிறானோ, அன்று முதல் அவன் திருந்துவதற்கு வாய்ப்பிருக்கிறது. சரியாக புரிந்து கொள், வாய்ப்பிருக்கிறது.… Continue reading
-
பிரம்மஹத்தி தோஷம் பற்றி
உயிர் கொலை புரிந்தால் பிரம்மஹத்தி தோஷம் தண்டனையாக கிடைக்கும். எதுவும் அறியாதவர்கள் உணர்ச்சிவசப்பட்டு தவறு செய்தால் மன்னிப்பு உண்டு.ஆனால் விலக்கு கிடையாது Continue reading
-
மோட்சம் யாருக்கு
சத்தியம், ஜீவ காருண்யம் இவற்றை பின்பற்றி வாழ்பவர்கள் மற்றவர்கள் மூலமாக பாதிக்கப்பட்டு கர்மா விலகி மோட்சம் பெறும் வாய்ப்பு உண்டு. Continue reading
-
உணவில் உள்ள தோஷம் விலக
எந்நேரமும் உணவை உண்ணும்முன் வலது கையில் நீர் எடுத்து, தனக்கு தெரிந்த ஜபத்தை செய்து, அந்த நீரை தெளித்து, உணவை சுத்தம் செய்த பின் உண்ணலாம். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் அக்னியானது, வலது உள்ளங்கையில் கொதிப்பாக இருக்கும். மந்திர ஜபம் அதை மெருகூட்டும். அந்த அக்னி நீர் Continue reading
-
உணவும் நவகிரகங்களும்
மனிதர்களை ஆட்டிப்படைக்கவே இறைவன் இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம் போன்ற சுவைகளை உருவாக்கினான். இதற்குள் மனிதன் அடைபட்டு கிடந்தால், நவகிரகங்களுக்கு தன் வேலையை முடிப்பது எளிதாகும். அதனால், உணவில் எவனொருவன் கவனமாக, கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்கிறானோ, அவன் நவகிரகங்கள் தன் அருகில் வராமல், அவர்கள் பாதிப்பிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்கிறான் என்று பொருள். அவனிடம் எந்த கெடுதலும் அண்டாது. உடலில் நவகிரகங்கள் பாதிப்புக்கும் அனைத்து வியாதிக்கும் காரணம், உணவு வழியாக உள் செல்லும் பாபங்கள் தான். Continue reading
-
ஜாதகத்தில் உள்ள ரகசியம்
குரு சாபம் ஜாதகத்தில் தெரியும்.ஆனால் சித்தர் சாபம் ஜாதகத்தில் தெரியாது.அதனால் என்றும் சித்தர் சாபத்திற்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. Continue reading
-
கர்மா எப்பொழுது வேகமாக கரையும் ?
உண்மை, சத்தியம், ஜீவ காருண்யம் இவற்றை வாழ்வில் கடைபிடித்து எப்பொழுதும் பிறர் நலனுக்காக பிற உயிர்களுக்காக பிரார்த்திப்பவர்களின் கர்மா மிக வேகமாக கரையும் Continue reading