சித்தர்கள்
-
முதல் தர புண்ணியம்
ஒழுக்கமான வாழ்க்கை, அசைவம் தவிர்த்து எல்லோரையும் சமமாக நடத்துதல், மறுபிறப்பு அன்பு மூலமாக மட்டும் தான் தவிர்க்க முடியும் என பிறருக்கு வழி காட்டுதல் இதுவே முதல் தர புண்ணியத்தை தர வல்லது என அகத்தியர் தெரிவித்துள்ளார். Continue reading
-
சர வித்தை
நாம் நமது மூக்கின் வழியாக விடுகின்றமூச்சுக்காற்று நம்மை ஆக்குகின்றது.நம்மை ஆள்கின்றது. நம்மை வழி நடத்துகின்றது. நம்மைப் பற்றியும் நம் உடம்பைப் பற்றியும் முன்னறிவிப்பு செய்யும் மணியாக மூக்கையும் மூச்சையும் குறிப்பிடலாம். படுக்கையிலிருந்து எழ வேண்டிய நேரம்அதிகாலை 4.00 மணி. 4.00 மணி என்பது மிகவும் முக்கியமான நேரமாகும். Continue reading
-
பிறருக்கு கொடுக்கும் அளவு
எத்தனையாே காதைகளை(கதைகளை) முன்னர் கூறியிருக்கிறாேம் அப்பா. கூறியது கூறல் பலருக்கு இகழ்ச்சியாகத்தான் இருக்கிறது. அந்தக் காதை(கதை) முக்கியமல்ல. அதில் உள்ள கருத்துதான் முக்கியம் என்பதற்காக மீண்டும் கூறுகிறாேம். Continue reading
-
கொடுப்பதில் எடு என்றால் என்ன
இருப்பதில் காெடு, இது சாதாரண நிலை. இருப்பதையே காெடு, இது வுயர்வு நிலை. காெடுப்பதில் எடு என்றால் என்ன பாெருள்? ஒரு மனிதன் காெடுத்துக் காெண்டே இருந்தால், அதனால் புண்ணியம் சேருகிறது அல்லவா? அந்த புண்யத்தை, அவனுக்கு ஆகாத விதி காலம் வரும்பாேது, அதை எடுத்து அவனுக்கு பயன்படுத்துவாேம். இதுதான் எங்கள் அர்த்தம். Continue reading
-
சித்தர்கள் தொடர்பு
எந்த மகானுடன் மனிதன் தாெடர்பு காெள்ள வேண்டும். எந்த சித்தர்களுடன் மனிதன் தாெடர்பு காெள்ள வேண்டும் என்றால் முதலில் மனிதன் தன்னிடம் உள்ள அனைத்து தீய பழக்க, வழக்கங்களையும், குணங்களையும் விட்டுவிட்டு, இன்னும் கூறப்பாேனால் பல மனிதர்களிடம், தன்னிடம் இன்ன, இன்ன வேண்டாத குணங்கள் இருக்கின்றன என்று கூட புரிந்துகாெள்ள முடியாமல் வாழ்கிறார்கள்.* Continue reading
-
போகர் சித்தர்
இறைவன் அருளாலே தலை சிறந்தவர் என்றால் உடல் சிறந்தவரல்ல, உள்ளம் சிறந்தவரல்ல என்று (மனிதர்கள்) பாெருள் காெண்டுவிடப் பாேகிறார்களப்பா. பாேகர் மட்டும் அல்லாமல் வெளி மனிதர்களால் அறிந்து காெள்ள முடியாத எண்ணற்ற பல சீடர்கள் இருக்கிறார்கள். யாமாே எல்லாேரையும் எம் சீடர்களாகவும், சிஷ்யர்களாகவும்தான் பார்க்கிறாேம். ஆனாலும் மனிதனை பிடித்துள்ள மாயை எம்மை நாேக்கி வரவிடுவதில்லை. Continue reading
-
சித்தர்கள் கூறும் எளிய வாழ்வு
இன்றும் சித்தர்களை வருத்தப் படவைப்பது மனிதனின் அசைவம் உண்ணும் ஆசை, பிற மனிதர்கள்/பொருட்கள் மீதான பொறாமை/எண்ணம், தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்கிற மனிதனின் மன நிலை, தன் அகம்பாவத்தால், யோசிக்க முனையாத மனத்தால், தன் வாழ்க்கையை மிக மிக சிக்கலாகிக்கொண்ட நடவடிக்கைகள். இவை அத்தனையும் மிக கொடுமையான கர்மாவை சேர்க்கும் என்று தெரிந்தும், தொடர்ந்து செய்கிறார்கள். என்று ஒருவன் தன் வலியை உணர்கிறானோ, அன்று முதல் அவன் திருந்துவதற்கு வாய்ப்பிருக்கிறது. சரியாக புரிந்து கொள், வாய்ப்பிருக்கிறது.… Continue reading
-
சிறப்பான வாழ்க்கை அமைய..
சிறப்பான வாழ்க்கை அமைய சித்தர்கள் கூறும் வழி உண்ணும் முன் ஒருபிடி உணவெடுத்து, அத்தனை குருவையும், பித்ருக்களையும் நினைத்து பிரார்த்தித்து, அதை பிற உயிரினங்கள் உண்ணக் கொடுத்து, பின் தான் உண்டால், அவனுக்கு அனைவரின் அருளும், ஆசிர்வாதமும் கிடைக்கும். பிற உயிரினங்கள் உண்டாலும், அவன் யாரை எல்லாம் நினைத்து அதை படைத்தானோ, அவர்களை, எங்கு எந்த ரூபத்தில் இருந்தாலும், அந்த தாத்பர்யம் சென்று சேரும். அவனுக்கு சிறப்பான வாழ்க்கை அமையும். Continue reading
-
தர்மம் பற்றி சித்தர்கள்
சிறு தொகை கொடுத்து உதவி செய்தாலும் அதற்கு மகிழ்பவர்கள் புண்ணியம் அதிகம் பெறுவார்கள். கோடி கோடியாக கொடுத்து பின் வருந்தினால் புண்ணியம் குறைவு Continue reading
-
2018 இல் கேரளாவில் பெரும் மழைக்கான காரணம்
2018இன் பிற்பகுதியில் தென் இந்தியாவில் குறிப்பாக கேரளாவில் மழை கொட்டி தீர்த்தது. பெரும் சேதம் ஏற்பட்டது. இதற்கு முன்னர் தான் Continue reading