போகர்
-
போகர் சொன்ன ராமாயண ரகசியம்
போகர் தன் அவதாரத் தடத்தை ஜெனன சாகரம் என்ற நூலில் விளக்கியுள்ளார். இந்த இடங்களை அற்புதமாக போகரின் சிஷ்யர் சந்திரசேகர் அவர்கள் அவர் எழுதிய நூலில் கூறியுள்ளார். அந்த மாபெரும் ரகசியத்தை இன்று சித்தர்களின் குரல் வாயிலாக பகிர்கிறேன்… Continue reading
-
மருத்துவம்
இறைவனின் கருணையாலே எந்த மருத்துவ முறையாக இருந்தாலும், அந்த மருத்துவ முறையை கூடுமானவரை பிழையற ஒரு மனிதன் கற்றுக்காெண்டாக வேண்டும். மருத்துவ முறையைக் கற்றுக் காெண்டு, அந்த முறையைக் கையாள்வதற்கு முன்னால் கூடுமானவரை மனித தேகத்தைக் குறித்தும் ஒரு மனிதன் அறிந்து காெள்ள வேண்டும். மனித தேக இயக்கத்தை ஓரளவு அறிந்து காெள்ளாமல் மருத்துவம் பார்ப்பது எம்மைப் பாெறுத்தவரை ஏற்புடையது அல்ல. இன்னாென்று எந்த மருத்துவமாக இருந்தாலும், அந்த மருத்துவன் நல்ல மருத்துவ அறிவைப் பெற்றிருந்தாலும், தன்னிடம்… Continue reading
-
சித்தர்கள் தொடர்பு
எந்த மகானுடன் மனிதன் தாெடர்பு காெள்ள வேண்டும். எந்த சித்தர்களுடன் மனிதன் தாெடர்பு காெள்ள வேண்டும் என்றால் முதலில் மனிதன் தன்னிடம் உள்ள அனைத்து தீய பழக்க, வழக்கங்களையும், குணங்களையும் விட்டுவிட்டு, இன்னும் கூறப்பாேனால் பல மனிதர்களிடம், தன்னிடம் இன்ன, இன்ன வேண்டாத குணங்கள் இருக்கின்றன என்று கூட புரிந்துகாெள்ள முடியாமல் வாழ்கிறார்கள்.* Continue reading
-
போகர் சித்தர்
இறைவன் அருளாலே தலை சிறந்தவர் என்றால் உடல் சிறந்தவரல்ல, உள்ளம் சிறந்தவரல்ல என்று (மனிதர்கள்) பாெருள் காெண்டுவிடப் பாேகிறார்களப்பா. பாேகர் மட்டும் அல்லாமல் வெளி மனிதர்களால் அறிந்து காெள்ள முடியாத எண்ணற்ற பல சீடர்கள் இருக்கிறார்கள். யாமாே எல்லாேரையும் எம் சீடர்களாகவும், சிஷ்யர்களாகவும்தான் பார்க்கிறாேம். ஆனாலும் மனிதனை பிடித்துள்ள மாயை எம்மை நாேக்கி வரவிடுவதில்லை. Continue reading