மாற்று இரை
-
மருத்துவம்
இறைவனின் கருணையாலே எந்த மருத்துவ முறையாக இருந்தாலும், அந்த மருத்துவ முறையை கூடுமானவரை பிழையற ஒரு மனிதன் கற்றுக்காெண்டாக வேண்டும். மருத்துவ முறையைக் கற்றுக் காெண்டு, அந்த முறையைக் கையாள்வதற்கு முன்னால் கூடுமானவரை மனித தேகத்தைக் குறித்தும் ஒரு மனிதன் அறிந்து காெள்ள வேண்டும். மனித தேக இயக்கத்தை ஓரளவு அறிந்து காெள்ளாமல் மருத்துவம் பார்ப்பது எம்மைப் பாெறுத்தவரை ஏற்புடையது அல்ல. இன்னாென்று எந்த மருத்துவமாக இருந்தாலும், அந்த மருத்துவன் நல்ல மருத்துவ அறிவைப் பெற்றிருந்தாலும், தன்னிடம்… Continue reading