தூய்மை

  • இல்லத்தில் அக தூய்மை

    வணக்கம் அகத்தியர் அடியவர்களே இங்கு அகத்தூய்மை எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி நம் குருநாதர் ஒவ்வொரு வாக்கிலும் கூறிக் கொண்டே வருகின்றார் கோபம் காமம் பொறாமை போட்டிகள் இவற்றையெல்லாம் விலக்கி விட வேண்டும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் மற்றவர்களை நம்மை போல எண்ண வேண்டும் தான தர்மங்கள் அனைத்து ஜீவராசிகளுக்கும் செய்ய வேண்டும் என்றும் புறத்தில் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் கூறி இருக்கின்றார். இல்லத் தூய்மை இதனைப் பற்றி குருநாதர்… Continue reading

  • யாகத்தில் பங்கு கொள்ளும் முறை

    உடல் சுத்தம், உள்ள சுத்தம் வேண்டும். விரல் நகங்களை அகற்றிட வேண்டும்(முடியாத பட்சத்தில் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்). (வெள்ளிக்கிழமைகளில் நகம் அகற்றாமல் இருப்பது நல்லது. அந்தி நேரம்(மாலை நேரம்), இரவு நேரங்களிலும் மற்றும் வீட்டின் நடுக்கூடத்திலும் நகம் வெட்டக்கூடாது). ஒவ்வாெரு முறையும் வாய்ப்பு இருந்தால் எண்ணெய் ஸ்நானமே செய்ய வேண்டும். வாய்ப்பு இருப்பாேர் புதிய ஆடையையும், வாய்ப்பு இல்லாதாேர் துவைத்த ஆடையையும் அணிவது நல்ல பலனைத் தரும். ஆண்கள் மேலாடை இல்லாமலாே அல்லது மேலே ஒரு வஸ்திரத்தை… Continue reading

Design a site like this with WordPress.com
Get started