இறப்பு
-
இறந்தவர்களை புதைக்கும் வழக்கம்
நன்றாக கவனிக்க. *இறந்த விலங்குகளை புதைத்தால் பூமிக்கு நன்மை உண்டு. மனிதனை அவ்வாறு செய்வதைவிட அக்னிக்கு இறையாக்குவதே நல்ல செயலாகும். இருந்தாலும் மிகப் புனிதமான ஆத்மாக்கள் சிலரை வேண்டுமானால் அவ்வாறு செய்யலாம். இருந்தபாேதிலும் அக்னி காரியம் என்பதே இந்த இடத்தில் பாெருத்தமானதாகும் Continue reading
-
கர்மா..
ஒரு ஆத்மா மீண்டும் இந்த பூமியிலே பிறக்க வேண்டிய ஒரு சூழல் வரும்போது, இதுவரை எடுத்த மொத்த ஜென்மங்கள் எத்தனை? அதில் கழித்த பாவங்கள் எத்தனை? சேர்த்த புண்ணியங்கள் எத்தனை? இந்த விகிதாசாரத்தின் அடிப்படையிலே ஓரளவு புண்ணியம் இருந்தால்தான் மனிதனாகவே பிறக்க முடியும். அதற்கே அவன் சேர்த்து வைத்த புண்ணியம் செலவாகி விடும். Continue reading