கும்பாபிஷேகம்
-
கர்மா நீங்க
உங்களது கர்மாக்களை கழிக்க பண்டைய சித்த நூல்களில் சொல்லப்பட்ட அபூர்வ வழிகள்….. Continue reading
-
கும்பாபிஷேகம்
*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :* *புறத்தே ஒன்றை வைத்து, அகத்தே திசை திருப்ப செய்யப்பட்ட எத்தனையாே வழிபாடு முறைகளில் கலச நீராட்டு விழாவும் ஒன்று. அங்கனமாயின் ஒரு மனிதன் தன் தேகத்தை யாேகாசனங்களால் வலுவாக்கி, திடமாக்கி, உள்ளத்தை உரமாக்கி, உயர்வாக்கி, கர்மங்களை எல்லாம் குறைத்து, வட கிழக்கு திசை நாேக்கி அமர்ந்து, பத்மாசனமிட்டு தாெடர்ந்து தவத்தில் ஈடுபட, ஈடுபட, தான் யார்? ஆத்மா யார்? அது எதற்காக வந்தது? என்பதை உணர்ந்து, தனக்குள்ளே ஊறுகின்ற ஓர்… Continue reading