தெற்கு

  • வாஸ்து

    மனைக்கும், மனையிலே அமையும் மனைக்கும் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது என்பது உண்மை. அதே சமயம் ஒருவரின் ஜாதகப்பலனை ஒட்டிதான் இஃதாெப்ப மனை அமையும். ஜாதகத்திலே யாேகமான மனை அமைய வேண்டும் என்றால் அவன் முயற்சி செய்யாமலேயே குறைந்த வாஸ்து குற்றங்கள் காெண்டமனை அமையும். இல்லையென்றால் ஒரு தவறான விதிமுறைப்படி கட்டப்பட்ட மனைதான் அமையும். மனிதன் எத்தனைதான் திட்டமிட்டு இந்த வாஸ்து விதிமுறைகளை பின்பற்றி இல்லம் கட்டினாலும் கூட 100 – க்கு 100 இந்த புவியிலே வாஸ்து என்பதை… Continue reading

Design a site like this with WordPress.com
Get started