தர்மம்
-
தர்மம் பற்றி சித்தர்கள்
சிறு தொகை கொடுத்து உதவி செய்தாலும் அதற்கு மகிழ்பவர்கள் புண்ணியம் அதிகம் பெறுவார்கள். கோடி கோடியாக கொடுத்து பின் வருந்தினால் புண்ணியம் குறைவு Continue reading
-
கர்மா எப்பொழுது வேகமாக கரையும் ?
உண்மை, சத்தியம், ஜீவ காருண்யம் இவற்றை வாழ்வில் கடைபிடித்து எப்பொழுதும் பிறர் நலனுக்காக பிற உயிர்களுக்காக பிரார்த்திப்பவர்களின் கர்மா மிக வேகமாக கரையும் Continue reading
-
உண்மையான தர்மம்
தனம் இருப்பவர்கள் தனம் கொடுத்தும் தனம் இல்லாதவர்கள் உடல் உழைப்பை கொடுத்தும் இயலாதோர் மனதால் பிறர் நன்றாக வாழ பிரர்த்தித்தும் புண்ணியத்தை சேர்த்து கொள்ள வேண்டும் என்பதே அகத்தியர் கூறும் அறிவுரையாகும். Continue reading
-
எது தர்மம்?
மகாபாரத போரில் ஆயுதம் ஏந்த மாட்டேன் எனும் வாக்கை பீஷ்மரை கொல்ல அர்ச்சுனன் தயங்கியதை கண்டு கண்ணன் தானே சுதர்சன Continue reading